Jul 19, 2008

ஓர் வரிச் சிந்தனைகள்...

௧) என்னருகில் நீயிருந்தால், உன்னருமை நான்னறியா.

௨) வெற்றி போதையை விட, தோல்வித் துயரம் நல்ல படிப்பினை.

௩) உம்மொழி சிறப்பறியா நீ எம்மொழி யறிந்தென்ன பயன்.

௪) சில தவறுகள் செய்தவர்களை விட, பல தவறுகள் செய்த உன்னை நீ அதிகம் நேசிக்கிறாய்.

No comments: