Nov 9, 2007

கொண்டாடம்!!!

என் நினைவில் உள்ள வரை இந்தியா முழுவதும் தீபாவளி ஒரே நாளில் தான் கொண்டாடப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தென்னிந்தியாவில் நேற்றும் பிற பகுதிகளில் இன்றும் கொண்டாடப்படுகிறது.

எது எப்படியோ, நாங்கள் நேற்று நல்ல படியாக பண்டிகையை கொண்டாடினோம்.

கிரித்திக், வெடி சத்தம் கேட்கும் ஒவ்வொரு முறையும் பயத்துடன் எங்கள் கால்களை கட்டிக்கொண்டான்.
மாலையில் அவன் கையிலிருந்த மத்தாப்பை விட முகத்தில் பிரகாசம் அதிகம்.
அவன் பேரைச் சொல்லி ஹேமா பட்டாசுக்கள் விட்டு ஒரு கலக்கு கலக்கீட்டாள்.

No comments: