Feb 26, 2008

Illness with no medicine!

இரண்டு வாரங்களுக்கு முன் கிர்திக்கின் கண்ணத்தின் ஒரு பக்கம் மட்டும் வீங்கியிருந்தது. ஏதாவது பூச்சி கடித்திருக்கும் என்று சற்று அலட்சியமாக இருந்து விட்டோம். ஓரிரு நாட்களில், அது சின்னம்மையாக மாறியபோது தான் அதன் வீரியம் புரிந்தது.

எப்பொழுதும் துறுதுறுவென்றிருப்பவன், ஒரு வாரகாலம் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டான். பாவம், தனக்கு நேர்ந்திருப்பது என்ன என்பது கூட தெரியாமல் அதை அனுபவிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்!!!

'இதை மருந்தால் குணப்பதுத்த முடியாது!' என்பது வியப்பாகயிருந்தாலும், அதுதான் உண்மை.

No comments: